Tuesday 22 November 2022

முன்னுரை

 இராமாயணம் மிகப்பெரிய காவியம்.

அதனைசுருக்கி முழுக்கதை அம்சத்துடன் சிறுவர்களுக்காக  எழுதியுள்ளேன்.

இதனைப்படித்து சிறுவர்கள் பயன் பெற வேண்டும் என்று அவா.

இராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது,

அவை

1.பால கண்டம்

2.அயோத்யா கண்டம்

3.ஆரண்ய காண்டம்

4.கிஷ்கிந்தா காண்டம்

5.சுந்தர காண்டம்

6.யுத்த காண்டம்


இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்


No comments:

Post a Comment

39. ராமர் பட்டாபிஷேகம்

  இந்நிலையில், பரதன் ராம்ர் 14 ஆண்டுகள் முடிந்தும் வராததால்,அக்னி வளர்த்து அதில் புக இருந்தான்.அப்போதுஅனுமன் வந்து தடுத்து நிறுத்தினான். ராம...