இராமாயணம் மிகப்பெரிய காவியம்.
அதனைசுருக்கி முழுக்கதை அம்சத்துடன் சிறுவர்களுக்காக எழுதியுள்ளேன்.
இதனைப்படித்து சிறுவர்கள் பயன் பெற வேண்டும் என்று அவா.
இராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டது,
அவை
1.பால கண்டம்
2.அயோத்யா கண்டம்
3.ஆரண்ய காண்டம்
4.கிஷ்கிந்தா காண்டம்
5.சுந்தர காண்டம்
6.யுத்த காண்டம்
இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்
No comments:
Post a Comment